. Tamil New Sex Stories – மஹா வெக்கப்படவில்லை.
நான் குறுகுறுவென்று அவளுடைய தொடையிடுக்கை வெறிக்க, அவள் அனுமதித்தாள்.
என் தலையை தடவிக் கொடுத்தவாறு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
என்னால்தான் ஆசையை அடக்க முடியவில்லை.
படாரென்று குனிந்து என் உதடுகளை குவித்து, அவளுடைய பெண்மைக்கு ‘இச்ச்..’ என்று முத்தம் கொடுத்தேன்.
அவளது ரகசிய உறுப்பில் எனது உதடுகள் பட்டதும், மஹா துள்ளினாள்.
உணர்ச்சியில் நெளிந்தாள்.
‘ஏய்.. ச்சீய்…’ என்றவாறு என் முடியை பிடித்து இழுத்து, மேலே தூக்கினாள்.
முடியை இழுத்த வலி தாங்காமால் நான் ‘ஆஆஆ..’ என்று கத்தினேன்.
“கருமம்.. அதுல போய் வாய் வைக்கிற..?”“ஏன்.. வைக்க கூடாதா..?”“ச்சீய்.. அசிங்கம்..!!”“இல்லையே.. நல்லா அழகாத்தான இருக்குது..? ம்ம்…?”“ச்சீய்…!!!!”மஹா அழகாக வெக்கப்பட்டாள்.
நான் அவளுடைய உதடுகளை என்னுடைய உதடுகளால் தேடிப்பிடித்து கவ்விக்கொண்டேன்.
ஆசையாக அவளுடைய ஈர உதடுகளை சுவைத்தேன்.
மஹாவும் மிக ஆர்வமாக தன் உதடுகளை பிளந்து கொடுத்து எனக்கு ஒத்துழைத்தாள்.
இப்போது நான் மஹாவின் மீது முழுவதுமாக படர்ந்திருந்தேன்.
என்னுடைய மார்பு அவளுடைய பட்டு மார்புகளை அழுத்தி நசுக்கியது.
என்னுடைய ஆணாயுதம், அவளுடைய மன்மத வாசலை முட்டி முட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
நான் என் ஆணுறுப்பை அவளது பெண்மைப் புடைப்பில் வைத்து மெல்ல தேய்த்தேன்.
மஹா ‘ஷ்ஷ்ஷ்ஷ்…’ என்றவாறு தன் இடுப்பை உயர்த்தினாள்.
இருவருடைய ரகசிய பாகங்களும் ஒன்றோடொன்று உரசிக் கொள்ள, ஒரு உன்னத சுகம் எங்களுக்குள் பரவியது.
காமப்பித்து சுர்ர்ரென்று எங்கள் மூளை வரை பாய்ந்தது.
நான் அவளுக்கு அடியில் தேய்த்துக்கொண்டே, அவளுடைய கன்னத்தை தாங்கிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தேன்.
அவள் என் தலைமயிரை கோதிவிட்டுக் கொண்டே, தன் கால்களால் என் இடுப்பை வளைத்து கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டாள்.
எஃப்.
எம் மில் இப்போது வேறொரு மழைப்பாடல் ஒலித்தது.
“அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.. ………………………………….. ………………………………….. தேகம் யாவும் தீயின் தாகம்.. தாகம் தீர நீ தான் மேகம்.. கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது..? தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது.. நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு.. தாவணி விசிறிகள் வீசுகிறேன்.. மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்..”பாடல் ஒருவித காம போதையை எனக்குள் தெளித்துவிட்டது.
நான் என் உடலாலேயே மஹாவின் உடலை ஒரு வீணை போல மீட்டிக் கொண்டிருந்தேன்.
இருவரது உடல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு கிடந்தன.
மழையின் குளிருக்கு ஒருவருடைய தழுவல் அடுத்தவருக்கு இதமாக இருந்தது.
நிர்வாண உடல்கள் உரசிக்கொள்வது உஷ்ணத்தை உண்டாக்கியது.
இறுக்கி அணைத்துக் கொண்டு அப்படியே கிடந்தது விடலாம் போல இருந்தது.
“அதை உள்ள விடு அசோக்..!!”மஹா காதோரமாய் கிசுகிசுக்க, நான் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தேன்.
அப்புறம் என் ஆண்மையை எடுத்து அவளுடைய பெண்மை வாசலில் வைத்தேன்.
மஹா எனக்கு உதவி செய்தாள்.
எனது கூர்மையான ஆயுதத்தை பிடித்து, சரியாக தனது சொர்க்க துவாரத்தில் வைத்துக் கொண்டாள்.
நான் இடுப்பை மெல்ல அசைக்க, எனது ஆண்மை மஹாவுக்குள் மெல்ல மெல்ல இறங்க ஆரம்பித்தது.
அத்தனை நீளமும் உள்ளே நுழைந்து மொத்தமாய் காணாமல் போனது.
உள்ளே செல்லும்வரை உதட்டை கடித்து பொறுத்திருந்த மஹா, பின்பு மெல்லிய குரலில் சொன்னாள்.
“அப்பா…!!! நல்லா பெருசா வச்சிருக்கடா.. முடியலை…!! ஷ்ஷ்ஷ்….
!!”“வலிக்குதா மஹா..?”“வலிக்கலாம் இல்லை.. சுகமாத்தான் இருக்கு..!! ஆனா அடில டைட்டா எதையோ வச்சு அடைச்ச மாதிரி.. திம்முன்னு இருக்கு..!! கொஞ்சம் சின்னதா வச்சிருக்கலாம்ல..?”மஹா சிணுங்கினாள்.
நான் புன்னகைத்துவிட்டு, இயங்க ஆரம்பித்தேன்.
ரசித்து ரசித்து மிக பொறுமையாக இயங்கினேன்.
எனது ஆயுதத்தை அவளுடைய உறைக்குள் இருந்து மெல்ல உருவி, பின்பு அதே வேகத்தில் மீண்டும் செருகினேன்.
மஹாவிற்குள் என் ஆண்மையை வைத்திருப்பது இதமாக இருந்தது.
அடித்த குளிருக்கு கதகதப்பாக இருந்தது.
அவளுடைய சூடான உட்புற சுவர்களை, எனது ஆண்மை உரசி உரசி செல்ல, சுகமாக இருந்தது.
“ஹ்ஹ்ஹா…!! நல்லாருக்காடா..?” மஹா கண்களை செருகி சுகத்தில் மிதந்தவாறு கேட்டாள்.
“ம்ம்..!! உனக்கு..?”“ம்ம்ம்ம்.. சூப்பரா இருக்கு..!! இப்படியே கெடக்கலாம் போல இருக்கு..!! நீ நல்லா பண்றடா.. வசந்த் இப்படிலாம் பண்ணமாட்டான்.. ஹ்ஹ்ஹா…!!”அவள் சுகமாய் முனகிக்கொண்டு கேஷுவலாக சொல்ல, எனக்கு மனதுக்குள் வசந்த்தின் முகம் வந்து போனது.
உறுத்தலாக இருந்தது.
அவனுக்கு சொந்தமான பொருளை அனுபவிக்கிறேனே என்று மனம் யோசித்தது.
மஹா பட்டென்று புரிந்துகொண்டாள்.
“என்னடா.. அவனை பத்தி யோசிக்கிறியா..?”“ம்ம்.. மனசுக்கு கொஞ்சம் உறுத்தலா இருக்கு மஹா..!!” நான் என் இயக்கத்தை நிறுத்தாமலே சொன்னேன்.
“ம்ம்ம்.. நீ இப்போகூட அவனுக்காக யோசிக்கிற..? ஆனா அவன் உன்னைப் பத்தி என்ன சொன்னான் தெரியுமா..?”“என்ன சொன்னான்..?”“உன்னை சரியான ஃபூல்னு சொன்னான்.. ஈசியா உன்னை ஏமாத்திடலாம்னு சொன்னான்.. உன்கிட்ட இருந்து என்னை.. எவ்வளவு ஈசியா தட்டிப் பறிச்சான்னு.. பெருமையா சொல்லி பீத்திக்கிறான்..!!”அவள் சொன்னதை கேட்டு எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறேன்..? நான் இயங்கிக்கொண்டே குனிந்து, மஹாவின் காதுமடலில் மென்மையாக முத்தமிட்டவாறே சொன்னேன்.
“நான் சரியான ஃபூல்தான் மஹா..!! இல்லைன்னா.. என் தேவதையை.. என் கண்மணியை.. இத்தனை நாளா.. அவன் கைல கொடுத்திருப்பேனா..? நான் ஃபூல்தான்..!!”எனக்கு வசந்த் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்ராயமும் செத்துப் போனது.
மனதுக்குள் இருந்த சிறு உறுத்தலும் மாயமாய் மறைந்தது.
முழுமனதாக மஹாவுடன் உறவுகொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கென கடவுள் அனுப்பி வைத்த தேவதையாகவே மஹா என் கண்ணில் பட்டாள்.
எனக்குரியவளை நான் அனுபவிக்கிறேன் என்று மனம் உற்சாகம் கொண்டது.
மனதில் உண்டான உற்சாகம் என் வேகத்தில் வெளிப்பட்டது.
முன்பை விட அதிக வேகமாக இப்போது நான் இயங்கிக் கொண்டிருந்தேன்.
மஹாவின் உறுப்பில் இருந்து கசிந்த நீர், உராய்வை போக்கியிருந்தது.
எனது ஆண்மை மிக பதமாக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தது.
மஹாவிடமும் இப்போது இன்ப முனகல் ஜாஸ்தியாக இருந்தது.
‘ஷ்ஷ்ஷ்… ஹ்ஹ்ஹா… ஆஆஆவ்வ்வ…’ என்று வித விதமாய் பிதற்றினாள்.
நான் ஒவ்வொரு முறை என் உறுப்பை உள்ளே செருகும்போதும், அவளால் உணர்ச்சியை அடக்க முடியாமல், தனது பெண்மைப்புடைப்பை உயர்த்தி காட்டினாள்.
நான் மஹாவின் மாசுமருவற்ற முகத்தை பார்த்துக்கொண்டே என் இடுப்பை அசைத்துக் கொண்டிருந்தேன்.
அவள் கண்கள் செருகி சுகத்தில் லயித்திருக்க, நான் அவளுடைய முகமெல்லாம் மாறி மாறி ‘இச்ச்.. இச்ச்..’ என்று முத்தமிட்டுக் கொண்டிருந்தேன்.
அவளுடைய மார்புப் பந்துகள் ரெண்டும், எனது இயக்கத்துக்கு ஏற்ப, சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தன.
எனது ஆண்மை அவளுடைய பெண்மையை துளைத்துக் கொண்டிருந்தது.
எனது கால்களும், அவளுடைய கால்களும் பின்னிப் பிணைந்திருந்தன.
எங்களுடைய வேகம் தாங்காமல் கட்டில் ‘க்றீச்ச்.. க்றீச்ச்.. க்றீச்ச்..’ என்று சப்தம் போட்டுக் கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் அந்தமாதிரி இன்பசுகத்தில் திளைத்திருந்தோம் என்று நினைவில்லை.
இறுதியாக என் ஆண்மைரசத்தை அவளுடைய பெண்மை துவாரத்துக்குள் ஊற்றி முடித்தபோது, புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது.
அடித்துப் போட்ட மாதிரி உடலெல்லாம் வலித்தது.
நான் கண்மூடி மல்லாந்து படுத்திருக்க, மஹா என் மார்பு மீது தலை சாய்த்துக் கொண்டாள்.
என் மார்பில் வளர்ந்திருந்த முடிகளை, விரலில் சுற்றிக்கொண்டு விளையாடினாள்.
வெளியில் இப்போது மழை விட்டிருந்தது.
இடி ஒலி, மின்னல் ஒளி முற்றிலும் நின்றிருந்தன.
ஜன்னல் கம்பிகளில் இருந்து மட்டும், சொட்டு சொட்டாய் நீர் வடிந்துகொண்டிருந்தது.
புதுமழை கிளப்பி விடும் மண்வாசனை அந்த ஏரியா முழுவதும் நிறைந்திருந்தது.
எஃப்.
எம்மிலும் மழைப்பாடலை விட்டுவிட்டு வேறு பாடல்களுக்கு தாவியிருந்தார்கள்.
“உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை… ஒரு கதை என்றும் முடியலாம்.. முடிவிலும் ஒன்று தொடரலாம்.. இனியெல்லாம் சுகமே…!! இனியெல்லாம் சுகமே…!!”ஜேசுதாசின் குரலில் ஒலித்த பாடல் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
நான் என் முகத்தை திருப்பி மஹாவின் நெற்றியில் முத்தமிட்டேன்.
அவள் தன் முகத்தை திருப்பாமல், பதிலுக்கு என் மார்பு மீது முத்தமிட்டாள்.
இப்படியே கொஞ்ச நேரம், நான் மாறி மாறி அவளுக்கு நெற்றியில் தரும் முத்தத்தை, அவள் என் மார்புக்கு திரும்ப கொடுத்தாள்.
“புடிச்சிருந்ததா மஹா..?”“ம்ம்.. ரொம்ப நாளுக்கப்புறம் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா..!! உனக்கு நல்லாருந்துச்சா…?”“ம்ம்.. பண்ணிக்கிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு..!!”“ச்சீய்.. படவா..!!”மஹா அழகாக சிணுங்கும்போதே, என் செல்போனும் சேர்ந்து சிணுங்கியது.
மஹாதான் எட்டி அதை எடுத்தாள்.
யார் கால் செய்வது என்று ஒரு கணம் பார்த்தவள், பின்பு கால் பிக்கப் செய்து என்னிடம் நீட்டினாள்.
“அவன்தான்..” என்று ரகசியமான குரலில் சொன்னாள்.
நான் செல்போனை அவளிடம் இருந்து வாங்கினேன்.
ஸ்பீக்கர் ஆன் செய்திருப்பாள் போல..“ஹலோ…!!” என்று வசந்த்தின் கரகரப்பான குரல் மறுமுனையில் கேட்டது.
நான் செல்போனை காதில் வைக்காமல் அப்படியே என் முன்னால் வைத்து பேசினேன்.
“ஹ..ஹலோ..” என்றேன் தடுமாற்றமாய்.
“என்னடா கால் பண்ணிருந்தியா..?”“ஆ..ஆமாண்டா.. ம..மஹா வந்திருந்தா.. அதான்…!!” என்று உளறினேன்.
“ஓ.. அங்கதான் இருக்காளா..? என்ன சொல்றா..?”“ஒ..ஒண்னும் சொல்லல..”“ம்ம்.. என்ன பண்றீங்க ரெண்டு பேரும்..? ம்ம்ம்..?”அவனுடைய இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் சற்று திணறினேன்.
“அ..அது.. அது…” என்று தடுமாறினேன்.
“சொல்லுடா.. என்ன பண்றீங்க ரெண்டு பேரும்..?”நான் மேலும் தயங்க, இப்போது மஹா என் கையில் இருந்த செல்போனை பறித்தாள்.
தன் முகத்துக்கு எதிரே எடுத்து சென்றாள்.
என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“நானும், அசோக்கும் ஒரே பெட்ல ஒண்ணா கட்டிப்புடிச்சிட்டு படுத்திருக்கோம்.. உடம்புல டிரஸ்சே போடாம..”மஹா சொல்லிவிட்டு காலை கட் செய்து, செல்போனை ஓரமாக தூக்கிப் போட்டாள்.
முகத்தில் ஒரு புதுவித மலர்ச்சியும், திருப்தியுமாய் என் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
Mazhaiyil Okkum Tamil New Sex Stories ( முற்றும் ).
ஆதாரம்:இணையம்