இருண்ட

மாங்கல்யம் தந்துனானே 10

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மாங்கல்யம் தந்துனானே 10

. Tamil Sex Stories – ஆர்டர் செய்த ஐட்டங்கள் வந்து சேர்ந்தன.
பட்டர் நாண்.. பேபிகார்ன் கேப்சிகம் மசாலா.. தந்தூரி பன்னீர்..!! பொதுவாக எதோ பேசிக்கொண்டே, பொறுமையாக சாப்பிட ஆரம்பித்தோம்.
நான் முதலில் நாணை பேபிகார்ன் மசாலாவில் நனைத்து சாப்பிட்டேன்.
பாதி நாண் சாப்பிட்டுவிட்டு, தந்தூரி பன்னீரில் ஒரு துண்டை எடுத்து என் வாயில் போட்டபோது, ‘ஹாய்….
அசோக்…!!!!!!!!!!!’ என்று அலறிக்கொண்டே ஓடி வந்த அந்த பெண், அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, அவருடைய தோளில் கை போட்டாள்..!! அவ்வளவுதான்..!! அதைப் பார்த்த எனக்கு.. ஜிவ்வென்று ஒரு பொசஸிவ் ரத்தம் உடனடியாய் உற்பத்தி ஆகி, உடலெங்கும் தறி கேட்டு ஓட ஆரம்பித்தது..!!“ஹே..ஹேய்… லா..லாவண்யா…!! எப்படி இருக்க..?” என இப்போது அசோக்கும் ஆச்சரியப்பட்டார்.
“நான் நல்லாருக்கேன்பா.. நீ எப்படி இருக்க..?”“ம்ம்.. ஐ’ம் குட்..!! அ..அப்புறம்.. நீ.. நீ.. எப்டி இங்க..?” அவர் திக்கி திணறி கேட்டார்.
“என்னது..??? அதை நான் கேக்கணும்..!!!”“என்ன சொல்ற..?”“ஆமாம்..!!! நீ உக்காந்திருக்குற இந்த சேர்.. இந்த டேபிள்.. ப்ளேட்.. நீ கைல வச்சிருக்குற அந்த ஸ்பூன் மொதக்கொண்டு.. எல்லாம் என்னோட ப்ராப்பர்ட்டி..!!” அவள் பெருமையாக சொன்னாள்.
“லா..லாவண்யா.. அ..அப்போ..”“எஸ்.. இந்த ரெஸ்டாரன்ட்.. ரிசார்ட்.. எல்லாத்துக்கும் நான்தான்பா ஓனர்.
!! அப்பா பாத்துட்டு இருந்தார்.. இப்போ ரெண்டு வருஷமா நான்தான் மேனேஜ் பண்ணிட்டு இருக்குறேன்..!!”“வாவ்…!! ஐ கான்’ட் பிலீவ் திஸ்..!!”“ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஓகே.. இப்போ சொல்லு..!! நீ எப்டி இங்க..?”“அ…அது…” என்று திணறிய அசோக், பட்டென ஞாபகம் வந்தவராய் என் பக்கம் திரும்பி கை நீட்டினார்.
“இ..இது.. இது என் வொய்ஃப் பவித்ரா..!!”“ஓ..!! ஹனிமூனா..?”அவள் பட்டென புரிந்து கொண்டாள்.
அதுமட்டுமல்ல.. அதுவரை அவருடைய தோள் மீது கிடந்த அவளுடைய கையும் இப்போது மெல்ல மெல்ல கீழே நழுவியது.
ஆனால் இன்னும் அவரை நெருக்கியடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள்.
“ஹாய்…” என்றாள் என்னை பார்த்து வாயெல்லாம் பல்லாக.
“ஹாய்..” என்றேன் நானும் வேண்டா வெறுப்பாக.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. அசோக்குக்கு.. ரொம்ப பொருத்தமா..”“ம்ம்.. தேங்க்ஸ்..!!”“ஹ்ஹ்ஹா.. என்னால நம்பவே முடியலை தெரியுமா..? நீங்க என்னோட ரிசார்ட்டுக்கு.. ஹனிமூன் கொண்டாட.. வாவ்..!!!” என்று அதிசயித்தாள்.
“ம்ம்ம்..”“பை தி வே.. ஐம் லாவண்யா.. காலேஜ்ல அசோக்கோட க்ளாஸ்மேட்..”“ஓ..”“நானும் அசோக்கும் காலேஜ்ல ரொம்ப க்ளோஸ்.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்காத லூட்டியே இல்ல.. பண்ணாத சேட்டையே இல்ல… ஹ்ஹ்ஹ்ஹா…!!”“ஓ..”“காலேஜ்ல அசோக் ரொம்ப பாப்புலர் தெரியுமா..? லைக் எ ஹீரோ… ஹ்ஹஹ்ஹ்ஹா..!!”“ம்ம்ம்..”“ம்ம்ம்ம்.. ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து தேர்ட் இயர் வரை.. ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாதான் போவோம்.. ஒண்ணாதான் சாப்பிடுவோம்.. என்ன செஞ்சாலும் ஒண்ணாதான் செய்வோம்.. ஒண்ணாதான்..” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,“ஃபைனல் இயர்ல என்னாச்சு..?” என நான் பட்டென கேட்க, அவள் பக்கென அதிர்ந்து போனாள்.
அந்த கேள்வியை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை போலும்.
“அ..அது… அது…” என வார்த்தை வராமல் திணறினாள்.
பரிதாபமாக அசோக்கை திரும்பி பார்த்தாள்.
இப்போது அவர் திணறினார்.
“அ..அது… அது…” என்று சற்று திக்கியவர், பின்பு சமாளித்து,“அது.. எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன சண்டை…” என்றார்.
“ஆ..ஆமாம்.. சண்டை..” என்றாள் இப்போது அவளும்.
“என்ன சண்டை..?”“ஆ..ஆமாம்… என்ன சண்டை..?” இப்போது அவள் மீண்டும் அவரை பார்த்தாள்.
“அ..அது.. ஏதோ.. சில்லித்தனமா.. என்ன சண்டைன்னு இப்போ ஞாபகம் கூட இல்ல.. மறந்தே போச்சு..” என அவர் சொன்னதும்,“ஆ..ஆமாம்.. மறந்தே போச்சு..!!” என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து இளித்தவாறு.
“ஓஹோ..???” என்றேன் நான், அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்ததை குரலில் காட்டிக் கொள்ளாமல்.
அப்புறம் சில வினாடிகள் அங்கே ஒரு நிசப்தம்.
யாரும் எதுவும் பேசவில்லை.
அப்புறம் அந்த லாவண்யாதான் புதிதாய் உற்சாகம் கிளம்பியவளாய்,“ஹேய்.. அசோக்.. சங்கீதா யூ.
எஸ்.
போயிட்டாளாமே.. உனக்கு தெரியுமா..?” என்று அவரிடம் கேட்டாள்.
“ம்ம்.. தெரியுமே..”“அவ காண்டாக்ட் இருக்கா..? போன் நம்பர்.. மெயில் ஐடி..?”“போன் நம்பர் இல்ல.. மெயில் ஐடி தெரியும்..”“சொல்லு சொல்லு..”அப்புறம் கொஞ்ச நேரம் அவர்கள் தங்கள் கல்லூரி கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டுகொள்ளவில்லை.
அவள் வாய் நிறைய சிரிப்புடன்.. முன் வந்து விழுந்த கூந்தலை அவ்வப்போது ஸ்டைலாக ஒதுக்கி விட்டுக்கொண்டு.. அடிக்கடி அவளுடைய கை அவருடைய தொடையில் படியுமாறு..!! எனக்கு சாப்பாடு சுத்தமாக இறங்கவில்லை.
பட்டர் நாண் தொண்டையில் சிக்கிக்கொண்ட மாதிரி உணர்வு..!! பாதி சாப்பிட்டதோடு எழுந்தேன்.
“ஹேய் பவி.. என்னாச்சு..? போதுமா..?” அசோக் கேட்டார்.
“போதும்.. முடியலை..!!”சொல்லிவிட்டு நான் விறுவிறுவென நடந்தேன்.
ஹேன்ட் வாஷ் ஏரியாவிற்கு விரைந்தேன்.
வாஷ் பேசினில் கைகள் நீட்டி கழுவிக்கொண்டே, கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தேன்.
என் முகத்தை பார்க்க எனக்கே சகிக்கவில்லை..!! கோபமும், ஆத்திரமும், எரிச்சலும் என சிவந்து களையிழந்திருந்தது.
சில வினாடிகள்..!! பின்னர் அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தவள், நான்கைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பேன்.
பக்கென அதிர்ந்து போய் அப்படியே நின்றேன்.
அங்கிருந்து அவர்கள் இருவருடைய பின்னந்தலைகள் மட்டுமே தெரிந்தன.. வெகு நெருக்கமாக..!! என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்..? அவளுடைய காதில் ஏதும் ரகசியம் சொல்கிறாரா..? இல்லை.. கன்னத்தில் முத்தமிடுகிறாரா..? ஐயோ.. கடவுளே..!! நான் பரபரப்பாய், காலில் புது வேகம் வந்தவளாய் அவர்களை நோக்கி நடந்தேன்.
அவர்களுடைய தலைகள் இப்போது விலகின.
அவர்களை நான் நெருங்கும்போது,“நம்பர் சொல்லு.. நைட்டு நான் கால் பண்றேன்..”என்று அவர் சொன்னது தெள்ளத்தெளிவாக என் காதில் விழுந்தது.
உச்சந்தலையில் இடி இறங்கியது மாதிரி இருந்தது எனக்கு..!! உடலில் வலுவிழந்து சோர்ந்து போனவளாய் நான் சேரில் சென்று அமர்ந்தேன்.
லாவண்யா நம்பர் சொல்ல, அவர் செல்போனில் சேகரித்துக் கொண்டார்.
அப்புறம் இருவரும் ஒன்றாக என்னை நிமிர்ந்து பார்த்தனர்.
எதுவுமே நடவாத மாதிரி இளித்தனர்.
“வேற ஏதாவது சாப்பிடுறியா பவி..” என்று கேட்ட என் கணவரிடம்,“வேணாம்.. கெளம்பலாம்..” என்றேன் வெறுப்பாக.
ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே வந்தோம்.
நான் அவரிடம் எதுவும் பேசாமல் விடுவிடுவென எங்கள் அறையை நோக்கி விரைந்தேன்.
‘பவி.. பவி.. என்னாச்சு..?’ என்ற என் கணவரின் குரலை மதியாமல் வேகமாக நடந்தேன்.
அறையை திறந்து உள்ளே ஓடினேன்.
மெத்தையில் சென்று தொப்பென விழுந்தேன்.
கொஞ்ச நேரத்தில் அவரும் எனக்கு அருகில் வந்து படுத்தார்.
ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இறுக்கியபடி,“என்னாச்சு பவி..?” என்றார் மென்மையாக.
“அதை நான் கேட்கனும்.. என்னாச்சுன்னு நீங்க சொல்லுங்க..” என்றேன் நான் சீற்றமாக.
“நான் சொல்லனுமா..?”“ஆமாம்..!! சொல்லுங்க.. என்னாச்சு..?”“எது என்னாச்சு..?”“ம்ம்ம்ம்…??? ஃபைனல் இயர்ல என்னாச்சு..?” நான் நறுக்கு தெறித்தாற்போல கேட்டேன்.
“அ..அது… அ..அதான் சொன்னனே.. சின்ன சண்டை..” அவர் மீண்டும் சமாளிக்க முயல,“பொய் சொல்லாதீங்கப்பா..!!”நான் பட்டென சொன்னேன்.
அவர் இப்போது அமைதியானார்.
பரிதாபமாக என் முகத்தையே பார்த்தவர், பின் தலையை பிடித்துக் கொண்டார்.
அவஸ்தையாய் மூச்சு விட்டார்.
சில வினாடிகள்..!! பின்பு ஒரு மாதிரி தீர்க்கமான குரலில் சொன்னார்.
“ஓகே.. சொல்றேன்..!! லாவண்யா என்னை லவ் பண்ணினா.. ஃபைனல் இயர்ல ஐ லவ் யூ சொன்னா.. அதை நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அப்போ போனவதான்.. அப்புறம் இப்போதான் வந்து பேசுறா..!! போதுமா..?”“ஏன் நீங்க அக்சப்ட் பண்ணிக்கலை..?”“பவிம்மா.. இதுலாம் இப்போ தேவையா..?” அவர் சலிப்பாக கேட்டார்.
“ஆமாம்.. சொல்லுங்க.. ஏன் அக்சப்ட் பண்ணிக்கலை..? நல்லா அழகா இருக்குறா.. ஸ்டைலா.. மாடர்னா..!! பணக்காரி வேற..??”“அவ பணக்காரின்றதாலதான் நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அவ ஃபேமிலிக்கும்.. ஃநம்ம பேமிலிக்கும்..”“அப்போ அவ பணக்காரியா இல்லைன்னா.. அக்சப்ட் பண்ணிட்டு இருந்திருப்பீங்களா..?”“ப்ச்… பவி..!!!!!! என்னம்மா நீ..??? ம்ம்ம்ம்… ஓகே.. நான்தான் தப்பா சொல்லிட்டேன்..!! அவ பணக்காரின்றது செகண்ட் ஃபேக்டர்தான்.. அவகிட்ட நான் அந்த மாதிரி ஐடியாவோட பழகலைன்றதுதான் உண்மையான காரணம்..!!”“ம்ம்ம்ம்.. ரெண்டு பேரும் சேர்ந்து செம லூட்டி அடிச்சீங்கலாம்..? என்ன அது..?”“பவி…”“என்ன செஞ்சாலும் ஒண்ணாத்தான் செய்வீங்கலாம்..? என்னென்னலாம் செஞ்சிருக்கீங்க..?”“பவி ப்ளீஸ்… நீ எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!”அவர் சற்றே சலிப்பான குரலில் சொல்ல, இப்போது நான் புரண்டு அவருடைய முகத்தை ஏறிட்டேன்.
ஒரு துளி நீர் மட்டும் ததும்பிய எனது கண்களுடனும், ஆற்றாமையில் துடித்த உதடுகளுடனும் பரிதாபமான குரலில் சொன்னேன்.
“நா..நான்.. நான் புரிஞ்சுக்கிட்டது எல்லாம்.. தப்பா இருக்கனும்னுதான் நானும் ஆசைப் படுறேன்பா..!!”“நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல பவி.. என்னை நம்பு..!!”அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் முத்தமிட வர, நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் புரண்டு படுத்துக்கொண்டேன்.
“எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கப் போறேன்..!!”சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
கொஞ்ச நேரம் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவர், பின்பு ஒரு நீண்ட பேரு மூச்சு விட்டுவிட்டு எழுவது தெரிந்தது.
அறையை விட்டு வெளியே செல்கிறார் என்று புரிந்தது.
கொஞ்ச நேரம் எந்த சப்தமும் இல்லை.
என்ன செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை.
ஒருவேளை அவளுக்கு போன் செய்து கொஞ்சுகிறாரோ..?? எழுந்து பாக்கலாமா..?? ச்சை..!! வேண்டாம்..!!!பத்து நிமிஷங்கள் கழிந்தபோது அவர் திரும்ப வந்தார்.
விளக்குகளை அணைத்தார்.
எனக்கருகே வந்து படுத்துக் கொண்டார்.
குப்பென வந்த சிகரெட் வாசனை இவ்வளவு நேரம் என்ன செய்தார் என்று எனக்கு உணர்த்திற்று.
நான் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தேன்.
இப்போது அவருடைய கை என் புஜத்தை பற்றியது.
“பவி..” என்றார் ஹஸ்கியான குரலில்.
“ம்ம்..”“தூங்கிட்டியா..?”“ம்ம்..”“என்ன பவி நீ.. ஹனிமூன் வந்த எடத்துல.. இப்படிலாம்..”கொஞ்சலாக சொன்னவர் அவருடைய கையை அப்படியே எனக்கு முன்பக்கமாக விட்டு என் மார்பைப் பிடித்து பிசைய, நான் எரிச்சலானேன்.
“ச்சீய்… எந்த நேரத்துல என்ன பண்றதுன்னு கூட உங்களுக்கு தெரியாது.. விடுங்கப்பா..” என்று அவருடைய கையை பட்டென தட்டிவிட்டேன்.
“ஏன்.. என்னாச்சு இப்போ..?”“எனக்கு தூக்கம் வருது.. விடுங்க..!!”கடுகடுப்பாக சொன்னவள், கம்பளியை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டேன்.
கண்களை இறுக்கி மூடிக் கொண்டு, தூக்கம் வருவது மாதிரி பாவ்லா செய்து கொண்டேன்.
அவர் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு, பின்பு திரும்பி படுத்துக் கொண்டார்.
இருளுக்குள்.. இருவரும்.. ஒரே கம்பளிக்குள்.. ஆனால் எதிர் எதிர் திசையை வெறித்துக்கொண்டு..!!தூங்கிப் போனேன்.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.
‘கிர்ர்ர்ரர்ர்ர்ர்…!!!’ என்ற சத்தம் ஸ்க்ரூட்ரைவர் நுழைந்தது போல காது கிழிக்க, பட்டென விழித்துக் கொண்டேன்.
கண்கள் கசக்கி பார்த்தேன்.
அருகில் இருந்த டைம்பீஸ்தான் அறை வாங்கிய குழந்தை மாதிரி அலறிக் கொண்டிருந்தது.
அதன் தலையில் தட்டி அந்த அலறலை நிறுத்தினேன்.
நள்ளிரவு நேரம் என்பதை உணர்ந்தேன்.
மீண்டும் படுக்கையில் விழப்போனவள், எதேச்சையாக பக்கத்தில் பார்வையை வீச, பக்கென அதிர்ந்து போனேன்.
என் கணவரை காணோம்..!!!!எங்கே சென்றிருப்பார்..?? பாத்ரூமா..? பாத்ரூமில் விளக்கு எரியவில்லையே..? ‘என்னங்க..’ என்று மெல்லிய குரலில் அழைத்துப் பார்த்தேன்.
எந்த பதிலும் இல்லை.
இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாக ஒரு ‘என்னங்க..’வை உதிர்த்து பார்த்தேன்.
மீண்டும் நிசப்தம்..!! படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன்.
வெளியே சென்று தம்மடிக்கிராரோ..? அறைக்கதவு திறந்திருந்தது.
ஆனால் வெளியே அவர் ஆளைக் காணோம்.
எங்கே சென்றிருப்பார்..?? வாசலில் நின்றவாறு அந்த ரிசார்ட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன்.
எல்லா அறைகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு அமைதியாக இருந்தது.
ஒரே ஒரு அறையை தவிர..!! ‘அதுதான் நான் தங்கியிருக்கிற எடம்..’ என்று அந்த லாவண்யா கை காட்டினாளே.. அதே அறை..!!அவ்வளவுதான்..!!! எனக்கு இப்போது இதயம் பதற ஆரம்பித்தது.
பலமடங்கு வேகத்தில் படபடவென துடிக்க ஆரம்பித்தது.
கண்களில் இருந்த கொஞ்சநஞ்ச தூக்கம், சுத்தமாய் செத்துப் போனது.
கதவை மூடக் கூட தோன்றாமல், காலில் செருப்பு அணியாததை கூட மதியாமல், அந்த அறையை நோக்கி ஓடினேன்.
ஜில்லென்ற குளிர்.. ஊசியாய் என் உடலை துளைத்தது.
கற்கள் காலை குத்தின.
எதைப் பற்றியும் நான் கவலைப் படாமல், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே ஓடினேன்.
என்ன செய்திருக்கிறார் இவர்..?? நான் தொட விடாததால், அவளை தொட சென்று விட்டாரா..? அவளும்தான் அவருக்காக அப்படி இழைகிறாளே..? இதற்காகத்தான் இரவு கால் செய்கிறேன் என்று நம்பர் வாங்கினாரா..? ச்சே..!!!! கடவுளே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்கக் கூடாது..!!ஓட்டமும் நடையுமாக நான் அந்த அறையை அடைந்தேன்.
குட்டியாய் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..!! அறையில் விளக்கு எரிந்தாலும், வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது.
பூட்டு தொங்கியது..!! அப்படியானால் அவர்கள் உள்ளே இல்லை..!! எங்கே சென்றார்கள் இருவரும்..?? கடவுளே..!! என்ன நடக்கிறது இங்கே..???? Sunni Sappi Edukkum Tamil Sex Stories– தொடரும்.
ஆதாரம்:இணையம்