இருண்ட

மாலதி டீச்சர் 35

🇮🇳 தமிழ்
வேகம்: 1.0x
நிலை: தயார்
×

இயக்க அமைப்பு உதவி

நீங்கள் ஏற்கனவே Chrome/Edge ஐப் பயன்படுத்தினாலும், இன்னும் இயக்க முடியவில்லை என்றால், உங்கள் தொலைபேசி/PC அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
நீங்கள் கேட்க விரும்பும் மொழியைப் பயன்படுத்தி, TTS இன்ஜின் செயலில் இருப்பதை உறுதி செய்யவும்.

Android மற்றும் பிற OS பயனர்களுக்கு

Android, Harmony, Lineage, Ubuntu Touch, Sailfish, ColorOS / FuntouchOS, hyperOS போன்ற பயனர்களுக்கு
மெனு அணுகல்: அமைப்புகளைத் திற > அணுகல்தன்மை > உரையிலிருந்து பேச்சு வெளியீடு.
அது இல்லை என்றால், அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "text-to-speech" அல்லது "text" என உள்ளிடவும்
பிறகு உரையிலிருந்து பேச்சு அல்லது அதை ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழியைச் சேர்க்க, கியர் ஐகானைக் கிளிக் செய்யவும் ⚙ > குரல் தரவை நிறுவு உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS பயனர்களுக்கு

அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம் என்பதற்குச் செல்லவும்
அல்லது அமைப்புகள் > மேலே உள்ள தேடல் பெட்டி > "பேசப்படும் உள்ளடக்கம்" என உள்ளிட்டு என்டர் செய்யவும்
மொழியைச் சேர்க்க குரல்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து குரலைத் தேர்ந்தெடுக்கவும்

PC MacOS பயனர்களுக்கு

மெனு அணுகல்: Apple மெனுவைக் கிளிக் செய்யவும் () > கணினி அமைப்புகள் > அணுகல்தன்மை > பேசப்படும் உள்ளடக்கம்.

Windows பயனர்களுக்கு

Windows 10 & 11
மெனு அணுகல்: தொடக்கத்தைத் திற > அமைப்புகள் > நேரம் & மொழி > பேச்சு.
Windows 7 & 8
கட்டுப்பாட்டு பலகம் > அணுகல் எளிமை > பேச்சு அங்கீகாரம் > உரையிலிருந்து பேச்சு
Windows XP
தொடக்கம் > கட்டுப்பாட்டு பலகம் > ஒலிகள், பேச்சு மற்றும் ஆடியோ சாதனங்கள் > பேச்சு
Windows 2000 & ME
தொடக்கம் > அமைப்புகள் > கட்டுப்பாட்டு பலகம் > பேச்சு
Linux, ChromeOS, FreeBSD போன்ற பிற வகை PC பயனர்களுக்கு.
Google, Bing போன்ற தேடுபொறிகளில் உரையிலிருந்து பேச்சு வசதியை இயக்குவதற்கான அமைப்புகளைத் தேடவும்

குறிப்பு தற்போது, இந்தப் பக்கம் உங்கள் சாதனத்தின் இன்ஜினுக்கு ஏற்ப செயல்படுகிறது.
எனவே உருவாக்கப்படும் ஒலி உங்கள் சாதனத்தின் TTS இன்ஜினைப் பின்பற்றுகிறது.

மாலதி டீச்சர் 35

. Tamil Hot Stories – எப்போதும் மாலதியின் நினைவாகவே இருந்தது.
எங்கு பார்த்தாலும் அவள் முகமாகவே தெரிந்தது.
அவளிடம் பேசி ஒரு மாதமாகியிருந்தது.
அவளாகப் பேசும் வரை பேசுவதில்லை என்று உறுதியுடன் இருந்தேன்.
அவளும் பேசவில்லை.
இனிமேல் பேசவே மாட்டாளோ என்று கவலையாயிருந்தது.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் .
எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) .
தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .
கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]இந்த கதையை எழுதியவர் : stylesrackஅவளுடன் பேசாமல் இருக்கவே முடியவில்லை.
நல்ல நண்பர்களாக இருப்போம் என்று அவள் சொன்னதையாவது ஏற்றுக் கொண்டு இருக்கலாம் என்று தோன்றியது.
அதை விட்டு விட்டு முடியாது என்று பிகு செய்து விட்டு இப்படி அவளையே நினைத்துக் கொண்டு ஏங்கித் தவிப்பது எனக்கு தேவைதான் என்று எண்ணிக் கொண்டேன்.
நாளாக நாளாக அவளைப் பார்க்காமல் இருக்கவே முடியவில்லை.
சிந்துவை பள்ளியில் விடும் சாக்கில் தூரத்தில் இருந்து பார்த்து வரலாம் என்று முடிவுடன் பள்ளிக்குச் சென்றேன்.
பள்ளிக்குச் சென்றதும் சிந்துவை அனுப்பி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவள் கண்ணில் படவேயில்லை.
நேரத்தை கடத்துவதற்காக சிந்து படியேறி வகுப்புக்குள் செல்லும் வரை டாடா காட்டிக் கொண்டிருந்து விட்டு திரும்பி வந்து பைக்கில் உட்கார்ந்தேன்.
அப்போது மாலதி கேட் அருகில் வந்து கொண்டிருந்தது கண்ணாடியில் தெரிந்தது.
வேண்டுமென்றே சாவி போடாமல் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தேன்.
என்னருகில் வந்த மாலதி என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
நான் வண்டியில் இருந்து இறங்கி ‘ஹலோ’ சொன்னேன்.
இளம் ரோஸ் நிறப் புடவையில் அழகாய் இருந்தாள்.
நான் லேசான பெருமூச்சுடன் பார்த்தேன்.
அவள் சிரித்தபடி உடனிருந்த மற்றொரு ஆசிரியையை அறிமுகப்படுத்தினாள்.
‘சிவா.. ஷி இஸ் சுதா.
நான் உட்கிட்ட சொல்லிருக்கேன்ல.
சுதா.
ஹி இஸ் சிவா.
சிந்துஸ் கார்டியன்.
’ ‘ஓ யெஸ்.
ஹலோ மிஸ்.
ஹவ் ஆர் யூ.
?’ சுதா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
‘ஐ யம் பைன் சிவா.
தேங்க் யூ.
’ மாலதி என்னைப் பார்த்தாள்.
‘என்ன சிவா.. எப்படி இருக்க? ரொம்ப நாளா ஆளையே காணோம்? ஆர் யூ ஓகே.
’ ‘நோ மிஸ்.
கொஞ்சம் பிசி.
அவ்வளவுதான்.
நீங்க எப்படி இருக்கீங்க? சார் எப்படி இருக்கார்? பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?’‘ஐ யம் பைன் சிவா.
அவரும் நல்லா இருக்கார்.
இப்போ வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டார்.
பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லாருக்காங்க.
’ அடுத்து சில நொடிகள் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.
எங்களை புரியாமல் பார்த்த சுதா சூழலை சமாளிக்கும் விதமாகக் கிளம்பினாள்.
‘சரி மாலதி.
நீங்க பேசிட்டு வாங்க.
நான் கௌம்பறேன்.
கொஞ்சம் வொர்க் இருக்கு.
’ ‘இரு சுதா.. நானும் வந்துடறேன்.
’ ‘இல்ல பராவால்ல.
நீ பேசிட்டு வா.. நான் வரேன்.
’ என்று சொல்லி விட்டு நகன்ற சுதாவையே இருவரும் சில நொடிகள் பார்த்தபடி நின்றோம்.
அவள் போனதும் திரும்பி என்னை உற்றுப் பார்த்தாள் மாலதி.
நானும் அவளைப் பார்த்தேன்.
அவள் கண்களில் லேசான கோபம் தெரிந்தது.
அது வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.
‘என்ன சார் ரொம்ப பிசியோ? ஒரு போன் கூட பண்ண மாட்டீங்களோ?’ ‘அதெல்லாம் ஒன்னுமில்ல.
’ ‘என்ன ஒன்னுமில்ல.
நீயா பண்ற வரைக்கும் நானும் பண்ணக் கூடாதுன்னுதான் இருந்தேன்.
இப்ப கூட பேசாம போயிருப்பேன்.
நீ என்னோட க்ளோஸ் பிரண்ட்னு சுதாக்கு நல்லா தெரியும்.
பேசாம போனா ஏதாவது நெனப்பாளோன்னுதான் பேசினேன்.
ரொம்ப பண்ணாத சிவா.
’ ‘இல்ல மேடம்.. உங்கள இனிமே டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..’ ‘ஆமாமா.
ரொம்ப நடிக்காத சிவா.
டிஸ்டர்ப் பண்ண வேணாம்னா எதுக்கு ஸ்கூலுக்கு வரணும்?’ ‘இல்ல.
நான் சிந்துவ விடுறதுக்காகத்தான் வந்தேன்.
’‘ஆமாமா.. நம்பிட்டேன்.
’ ‘நெசமாத்தான்.
நம்புங்க.
’ ‘ஓகே லீவ் இட்.
வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? டெல் மீ’ ‘நத்திங் மேடம்.
ஐ யம் ஓகே.
’ ‘ஏய்ய்.. சொல்லு.
என்ன ஆச்சு.
நான்தான் நல்ல பிரண்ட்ஸா இருப்போம்னு சொன்னேனே? என் கூட அப்படி இருக்க உனக்கு பிடிக்கலையா?’ ‘அப்படி எல்லாம் இல்ல மிஸ்.
உங்க லைப்ல என்னால ப்ராப்ளம் வரக்கூடாதுன்னுதான்..’ ‘பிரன்டா இருக்குரதுல என்ன ப்ராப்ளம் வரப்போகுது.
? ஓகே உனக்கு பிடிக்கலேனா உன்னை நான் போர்ஸ் பண்ண விரும்பல.
எனக்கு நேரமாச்சு.
நான் வரேன்.
’திரும்பி நடந்தாள்.
அழகாகப் பின்னிய கூந்தலின் முடிவில் ரோஸ் புடவைக்குள் அசைந்த அவளின் பின்புறங்களை ரசிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.
மொபைலை எடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
‘சாரி மை பிரண்ட்’ படியில் ஏறியபடி மொபைலை எடுத்து பார்த்த மாலதி என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அன்று சாயங்காலம் மாலதியிடமிருந்து போன் வந்தது.
நீண்ட நாட்களுக்குப் பின் என் மொபைலில் அவளுக்காக செட் செய்து வைத்திருந்த ரிங் டோனைக் கேட்டதும் உண்டான பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஒவ்வொரு நாளும் என் காதுகளில் ஒலிக்காதா என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்த தேவ இசை அது.
‘ஹலோ..’‘ஹாய் சிவா.
ம்ம்.
ஒரு வழியா நான்தான் உனக்கு போன் பண்ணிருக்கேன்.
சார் ரொம்பத்தான் பிகு பண்றீங்க.
’ ‘இல்ல மேடம்.
நானே பண்ணலாம்னுதான் இருந்தேன்.
அதுக்குள்ள நீங்க பண்ணிட்டீங்க.
’ ‘சரி சரி அத விடு.
வீட்டுக்குப் போறதுக்கு முன்னால வீட்டுக்கு வா.
உன்கிட்ட பேசணும்.
’ ‘என்ன பேசனும்? ‘ ‘ஒன்னுமில்ல.
சும்மாதான்.
உன்கிட்ட பேசனும் போல இருக்கு.
முடிஞ்சா வா.
வொர்க் இருந்தா பரவாயில்ல.
நீ அதைக் கவனி.
’ அடுத்த அரை மணிக்குள் மாலதி வீட்டு காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தேன்.
ஆர்த்திதான் கதவைத் திறந்தாள்.
‘வாங்க அங்கிள்.
ரொம்ப நாளா உங்களை காணோம்.
என்ன ஆச்சு? வெளியூர் போயிட்டீங்களா?’ ‘ம்ம்.. ஆமா ஆர்த்தி.
’ சொல்லியபடி உள்ளே நுழைந்தேன்.
‘வெளியூர் எல்லாம் போகல ஆர்த்தி.. உங்க அங்கிள் ஏதோ திருவிழாவுல காணாம போயிட்டாராம்.
இப்பத்தான் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்தாங்களாம்.
’கிண்டலான குரலில் சொல்லிக் கொண்டே மாலதி உள்ளேயிருந்து வந்தாள்.
பிரவுண் நிற நைட்டியணிந்து மேலே ஒரு துண்டை போர்த்தியிருந்தாள்.
ஆர்த்தி சிரித்தபடி சோபாவில் உட்கார்ந்தாள்.
நான் அவளுக்கும் கவுசல்யாவுக்கும் வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை கொடுத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.
‘கவுசி எங்கே காணோம்?’ மீண்டும் கிண்டலான குரலில் என்னை சீண்டினாள்.
‘நல்ல வேளை ஆர்த்தி.
சாருக்கு உங்க பேர் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு.
தேங்க் காட்.
’ ‘அவ டியூசனுக்குப் போயிருக்கா அங்கிள்.
’ ஆர்த்திதான் பதில் சொன்னாள்.
மாலதி கிச்சனுக்கு சென்று காபி போட்டுக் கொண்டு வந்து எனக்கும் ஆர்த்திக்கும் கொடுத்தாள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
பின்னர் ஆர்த்தியிடம் டிவியை ஆப் செய்து விட்டு படிக்கச் சொன்னாள்.
‘ஆர்த்தி.. போதும் நீ டிவி பார்த்தது.
படி.
அங்கிள் இருந்தா நீ படிக்க மாட்ட.
நானும் அங்கிளும் மாடிக்குப் போறோம்.
நீ ஒழுங்கா படி.
’மாடியில் மாலை நேரத்து இளவெயிலுடன் இதமான தென்றல் வீசியது.
மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு என்னைப் பார்த்த மாலதி என் மவுனத்தைப் புரியாமல் பார்த்தாள்.
‘என்ன சிவா.. என்ன ஆச்சு.
ஒன்னுமே பேச மாட்டேங்குற? எப்பவும் போல கலகலப்பா பேசு.
’ ‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மிஸ்.
நான் நல்லாத்தான் இருக்கேன்.
’ ‘ஹலோ.. இந்த மிஸ், கிஸ் எல்லாம் (லேசாக நிறுத்தி உதட்டைக் கடித்தாள்.
) ஒன்னும் வேணாம்.
நார்மலா எப்பவும் கூப்பிடுற மாதிரி மாலதின்னே கூப்பிடு.
’ ‘ம்ம்ம்.
’‘இந்தா.. உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு.
அதான் மனம் விட்டு கலகலப்பா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு வரச் சொன்னா, நீ என்னமே உம்முனு இருக்க.
ப்ளீஸ் சிவா.
நார்மலா இரு.
’ ‘ஓகே.
ஓகே.. ஐ யம் சாரி.
இனிமே நார்மலா இருக்கேன் போதுமா.
?’ என்று சிரித்து இயல்பானேன்.
மாலதி சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
இடையிடையே தோளில் இருந்து சரிந்த துண்டை சரி செய்து கொண்டாள்.
அப்படி சரி செய்த போது ஒரு முறை ஒரு பக்கம் அதிகமாக மேலேறி ஒரு பக்க முலை நைட்டியை மீறி தன் வனப்பைக் காட்டியது.
பார்க்காமலிருக்க முயன்று பார்த்தேன்.
என் பேச்சைக் கேட்காத என் கண்கள் அந்த ஒருபக்க முன்னழகை வெறித்தனமாக மேய்ந்தன.
அதைக் கவனித்துவிட்ட மாலதி சட்டென்று துண்டை சரி செய்து மறைத்துவிட்டு என் முகத்தைப் பார்க்காமல் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களில் இருவரும் கிளம்பினோம்.
படியை நோக்கி என் முன்னால் நடந்த மாலதியைப் பார்த்தேன்.
கூந்தலை களைத்து கொண்டையாகப் போட்டிருந்தாள்.
கொண்டைக்கு கீழ் அவளின் பிடரி மயிர்களுடன் தெரிந்த பின் கழுத்தையும் அதில் இருந்த மச்சத்தையும் நீண்ட நாளுக்குப் பின் ரசித்தேன்.
நைட்டிக்குள் மறைந்திருந்த பரந்த முதுகின் கீழ் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக அசைந்த அவளின் பருத்த பின்புறங்கள்… ம்ம்ம்.. பெருமூச்சுடன் அலை பாய்ந்த என் மனத்தை கட்டுப்படுத்த முயன்றேன்.
முடியவில்லை.
என் பார்வை அவளின் நைட்டியைத் தாண்டி நிர்வாண உடலை ஊடுருவிச் சென்று கொழுத்து சிவந்த குண்டிகளை வருடியது.
சில நிமிடங்களில் இருவரும் கிளம்பினோம்.
படியை நோக்கி என் முன்னால் நடந்த மாலதியைப் பார்த்தேன்.
கூந்தலை களைத்து கொண்டையாகப் போட்டிருந்தாள்.
கொண்டைக்கு கீழ் அவளின் பிடரி மயிர்களுடன் தெரிந்த பின் கழுத்தையும் அதில் இருந்த மச்சத்தையும் நீண்ட நாளுக்குப் பின் ரசித்தேன்.
நைட்டிக்குள் மறைந்திருந்த பரந்த முதுகின் கீழ் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக அசைந்த அவளின் பருத்த பின்புறங்கள்… ம்ம்ம்.. பெருமூச்சுடன் அலை பாய்ந்த என் மனத்தை கட்டுப்படுத்த முயன்றேன்.
முடியவில்லை.
என் பார்வை அவளின் நைட்டியைத் தாண்டி நிர்வாண உடலை ஊடுருவிச் சென்று கொழுத்து சிவந்த குண்டிகளை வருடியது.
அன்றிரவு தூக்கமே வரவில்லை.
மாலதியின் உருவமே மனக்கண்ணில் அலைந்து கொண்டிருந்தது.
மணி பனிரண்டைத் தாண்டியிருந்தது.
இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று எண்ணியபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.
மெசேஜ் அனுப்பலாமா என்று தோன்றியது.
தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்று பயமாயிருந்தது.
அவளைப் பிரிந்து தவியாய் தவித்து இப்போதுதான் கொஞ்சம் நட்புடன் பேச ஆரம்பித்திருக்கிறோம்.
இப்படி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பி அந்த நட்பையும் இழக்க வேண்டி வந்து விடுமோ என்று தயக்கமாயிருந்தது.
அந்த தயக்கத்தை அதிக நேரம் தக்க வைக்க முடியவில்லை.
மொபைலை எடுத்து ‘குட்நைட்’ என்று டைப் செய்து அனுப்பினேன்.
சில நிமிடங்கள் கழித்து பதில் வந்தது.
‘குட் நைட்.
’ அவள் பதில் அனுப்பியது சந்தோசமாயிருந்தது.
மீண்டும் ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
‘வாட் ஆர் யூ டூயிங்.
?’ சிறிது நேரம் பதில் இல்லை.
சில நிமிடங்கள் கழித்து மெசேஜ் டோன் ஒலித்தது.
வேகமாய் எடுத்து படித்தேன்.
‘சிவா.
டோன்ட் மெசேஜ் மீ இன் நைட் டைம்.
ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட் மீ.
பை.
’ எனக்கு சே என்றிருந்தது.
மெசேஜ் அனுப்பாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
சில நிமிடங்கள் வெறுப்புடன் புரண்டு கொண்டிருந்து விட்டு தூங்கிப் போனேன்.
காலையில் அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
‘குட் மார்னிங் சிவா.
’ நானும் ‘குட் மார்னிங்’ மட்டும் அனுப்பி விட்டு ஆபீஸ் கிளம்பினேன்.
லஞ்ச் டைமில் அவளுக்கு போன் பண்ணினேன்.
‘ஹலோ சிவா.
’ ‘சொல்லுங்க மாலதி’ ‘என்ன சொல்ல? சாப்பிட்டியா?’ ‘இப்பதான் சாப்பிடப் போறேன்.
நீங்க?’ ‘ம்ம்.
சாப்பிட்டேன்.
’ ‘சாரி மாலதி’‘எதுக்கு?’ ‘நைட் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி டிஸ்டர்ப் செஞ்சதுக்கு?’ ‘டிஸ்டர்ப் எல்லாம் ஒன்னுமில்ல.
இப்படி நைட் நேரத்துல நான் உன்கிட்ட மெசேஜ்ல பேசிக்கிட்டிருந்தா உனக்கு மனசளவுல ரொம்ப டிஸ்டர்ப் ஆகும்.
அதனால நாம பகல்ல மட்டும் பேசலாமேன்னுதான் வேணாம்னு சொன்னேன்.
’ ‘ம்ம்ம்’ ‘நீ என்னை புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.
நம்ம ரெண்டு பேரோட லைப்பும் நல்லா இருக்கணும்னா நாம சில விசயங்களை விட்டுக் கொடுத்துதான் ஆகனும்.
அதுதான் நம்ம நட்புக்கு நல்லது.
’ ‘புரியுது மாலதி.
இனிமே அப்படி நான் மெசேஜ் அனுப்ப மாட்டேன்.
’ ‘தேங்க்ஸ் சிவா.
’ ‘ம்ம்’ ‘சரி கிளாசுக்கு டைம் ஆச்சு.
நான் அப்புறம் பேசுறேன்.
பை.
’‘ஓகே.
பை.
’ சில நாட்கள் நல்ல நண்பர்களாகப் பழகியதும் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.
அவளை நேரில் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்தேன்.
என்னதான் அவளை ஒரு நல்ல தோழியாக மனதில் நினைத்தாலும் நேரில் பார்க்கும் போது அவளது உதடுகளை சுவைக்கத் துடிக்கும் என் உதடுகளையும், அவளின் உடலைத் தழுவத் துடிக்கும் என் கைகளையும், அவளின் அங்கங்களை மேயும் என் கண்களையும் கட்டுப்படுத்துவது எனக்கு கடினமாகவே இருந்தது.
மாலதியைப் பார்க்கும் யாருக்குமே அவை கடினமானவைதான்.
அப்படியிருக்க நானோ ருசி கண்ட பூனை.
என் தவிப்பைச் சொல்ல வேண்டியதில்லை.
இரவுகளில் நட்பை தூங்க வைத்து விட்டு கற்பனையில் அவளின் கட்டுடலை வித விதமாய் சுவைத்து படுக்கையை நனைப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.
அந்தப் பரவச நேரங்களில் என் உதடுகள் வழக்கமாய் ஒன்றைச் சொல்லி முணுமுணுக்கும்.
‘மாலதீ…… உன்னை ஓக்கனும்டி.. ப்ளீஸ்ஸ்.. வாடி.
’காலையில் நிலைமை ஓரளவுக்கு சரியாகிவிடும்.
வழக்கம் போல் அவளிடம் கலகலப்பாக போனில் பேசி அரட்டையடிக்கத் தொடங்கி விடுவேன்.
ஒரு நாள் காலையிலேயே மாலதியிடமிருந்து போன் வந்தது.
‘ஈவ்னிங் ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா சிவா.
’ ‘ஏன் என்ன விசேசம் மாலதி?’ ‘இன்னிக்கு எங்களுக்கு வெட்டிங் டே.
உன்னை இன்வைட் பண்ணணும்னு தோனுச்சி.
’ ‘ஓ கங்கிராட்ஸ்.
பார்ட்டி எப்போ?’ ‘ஹேய்ய்.. பார்ட்டி எல்லாம் ஒன்னுமில்ல.
வெட்டிங் டே என்ன வருசா வருசம் வர்றதுதானே.
செலிபரேட் பண்றதெல்லாம் இல்ல.
மார்னிங் கோயிலுக்குப் போனோம்.
அவ்வளவுதான்.
’ ‘ஓ.. ஓகே.
நான் ஆபீஸ் முடிஞ்சு வரேன்.
’ ‘ஓகே சிவா.
பை.
’‘பை மாலதி.
’ அவள் வீட்டுக்குப் போனபோது எப்போதும் போலத்தான் இருந்தது.
கவுசியும் ஆர்த்தியும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
என்னைப் பார்த்ததும் வரவேற்று உட்காரச் சொன்னார்கள்.
மாலதி மஞ்சள் நிறச் சேலை அணிந்திருந்தாள்.
அதைப் பார்த்ததும் எனக்கு என்னவோ செய்தது.
காரணம், அந்த சேலை நாங்கள் கடைசியாய் ‘அனுபவித்த’ போது கட்டியிருந்த சேலை.
அதே கருப்பு நிற பிளவுஸ் வேறு.
‘ஹாய் சிவா.
’ ‘ஹலோ.. ஹேப்பி வெட்டிங் டே.
’ கைகுலுக்கி கொண்டு வந்திருந்த கிரீட்டிங் கார்டை கொடுத்தேன்.
வாங்கிப் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் சொன்னாள்.
‘நல்லாருக்கு சிவா.
தேங்க்ஸ்.
நீ உட்காரு.
வரேன்.
’ (கிச்சனுக்குள் சென்றாள்.
) கார்டை வாங்கிப் பார்த்த கவுசி ‘நல்லாயிருக்கு அங்கிள்’ என்று கூறிவிட்டு ஆர்த்தியிடம் கொடுத்தாள்.
பின்னர் அவர்களிருவரும் விளையாட்டைத் தொடர்ந்தனர்.
சிறிது நேரத்தில் ஸ்வீட்டுடன் வந்த மாலதி என்னிடம் தந்துவிட்டு என்னருகில் உட்கார்ந்தாள்.
நான் ஸ்வீட்டை வாயில் சுவைத்தபடி அவளைப் பார்த்தேன்.
‘வேற யாரும் வரலையா?’ ‘எதுக்கு?’ ‘வெட்டிங் டே செலிபரசனுக்குதான்.
’ ‘அய்ய்ய.. வெட்டிங் டேய ஊரக் கூட்டி செலிபரேட் பண்ற அளவுக்க நாங்க என்ன பெரிய வி.
ஐ.
பி.
யா?’ ‘ம்ம்.
’ ‘உன்னை கூப்பிடனும்னு தோனுச்சு.
அதான் கூப்பிட்டேன்.
அவரு கூட காலைல பெர்மிசன் போட்டதால ஈவினிங் வரமுடியாதுன்னு சொல்லிட்டாரு.
’ ‘ஓகோ.. சரி.
அதுக்காக கிராண்டா ஏதாவது சாரீ கட்டியிருக்கலாமே.
இதென்ன இந்த சாரீய போயி கட்டிருக்கீங்க?’ ‘காலைல பட்டுச் சேலைதான் கட்டிருந்தேன்.
இப்போதான் வீட்லதானே இருக்கோம்.
எதுக்குனு இந்த சேலைய கட்டினேன்.
ஏன் நல்லாயில்லயா?’ ‘இந்த சேலைய நல்லாயில்லனு சொல்லுவேனா?’ (எனக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தேன்.
) ‘என்னது?’ ‘ஒன்னுமில்ல.
நல்லாயிருக்குனு சொன்னேன்.
’‘ம்ம்.
’ (அவளின் உதட்டோரும் மெலிதான புன்னகை அரும்பியதை நான் கவனித்தேன்.
)பாடம் தொடரும்…வாசகர்களின் கருத்துகளை தெரிவிக்கவும்… Teacher Pundaiyai Nakkum Tamil Hot StoriesNEXT PART.
ஆதாரம்:இணையம்